புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இண்டியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் ப...
சோலார், காற்றாலை, அணுசக்தி உள்ளிட்ட மின் உற்பத்திகளில் கவனம் செலுத்தி, நிலையான எரிசக்தி வளத்தை உருவாக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் ந...
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்கள...
ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பாத வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்முவில் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலு...
தமிழக கல்வி முறையை குறை சொல்வது, தமிழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம் என்றும், அதற்கு திமுக அரசு எந்த காலத்திலும் இடம் கொடுக்காது என்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்ட...
அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட மகளின் உடலை இந்தியா கொண்டுவரவும், தவிக்கும் 3 பேரக் குழந்தைகளை மீட்டுத்தருமாறும் இறந்த பெண்ணின் தாய் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
முதுநகரைச்...
பெளர்ணமி நிலவு, பூமிக்கு மிக அருகே வரும் நிகழ்வான 'சூப்பர் மூன்', இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தென்பட்டது. பூமியை சுற்றிவரும் நிலவு, பூமிக்கு அருகே வரும்போது மிகவும் பிரகாசமா காட்சியளிக்...